திருவெண்ணெய்நல்லூர்

விழுப்புரத்துக்கு மேற்கே 19 கி.மீ. தொலைவில் உள்ளது

தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட தலம். தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க முருகப்பெருமான் மயில் மீது நடனம் புரிந்த தலம். சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் வாழ்ந்த தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com